Posts

Showing posts from 2013

அவள்-அவன்

Image
அவள் : உன்னிடம் பேசமாட்டேன் போ ... அவன் :அப்படியா ? முதலில்  உன் கண்களை முடிக்கொள் ஏன் தெரியுமா? உன் உதடுகளைவிட இமைகள்தான் அதிகம் கவிபடுகின்றன .... -சையது 

பின் ஜென்மம்

Image
முன்  ஜென்மத்தில் நான்  செய்த  பாவத்திற்கு கடவுள்  எனக்கு கொடுத்த  நரக தண்டனை தான்   காதல் ... பாவம்... கடவுளுக்கு தெரியாது  அவள் நினைவுகள் தான்  என் சொர்க்கம் என்று ... - சையது 

மழலை காதல்...

Image
முன் ஜென்மத்தில் உன்னை பிறிந்து நானும் என்னை  பிறிந்து நீயும்  இருந்தொம்... இல்லை இல்லை இறந்தொம்... கடவுளுக்கு நம் காதலின் மீது காதல் போல வா காதலிக்கலாம்... மீண்டும் மீண்டும்... -காதலுடன் சையது.....