அவள் : உன்னிடம் பேசமாட்டேன் போ ... அவன் :அப்படியா ? முதலில் உன் கண்களை முடிக்கொள் ஏன் தெரியுமா? உன் உதடுகளைவிட இமைகள்தான் அதிகம் கவிபடுகின்றன .... -சையது
முன் ஜென்மத்தில் நான் செய்த பாவத்திற்கு கடவுள் எனக்கு கொடுத்த நரக தண்டனை தான் காதல் ... பாவம்... கடவுளுக்கு தெரியாது அவள் நினைவுகள் தான் என் சொர்க்கம் என்று ... - சையது
முன் ஜென்மத்தில் உன்னை பிறிந்து நானும் என்னை பிறிந்து நீயும் இருந்தொம்... இல்லை இல்லை இறந்தொம்... கடவுளுக்கு நம் காதலின் மீது காதல் போல வா காதலிக்கலாம்... மீண்டும் மீண்டும்... -காதலுடன் சையது.....