அவள்-அவன்



அவள் : உன்னிடம் பேசமாட்டேன் போ ...

அவன் :அப்படியா ?

முதலில்  உன் கண்களை முடிக்கொள்

ஏன் தெரியுமா?

உன் உதடுகளைவிட

இமைகள்தான் அதிகம் கவிபடுகின்றன ....

-சையது 

Comments

Popular posts from this blog

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

பின் ஜென்மம்

சிற்பி