நான் சிரித்து வாழ, சிலுவை சுமந்தவன், எனது உறக்கத்திற்காக, தனது உறக்கம் தொலைத்தவன், எனக்கு உலகம் கற்பித்த, உன்னத மனிதன் ... என் தாயுமானவர் , தந்தை யுமானவர் ....... - சையது ஹசேன்
உன்னக்கு முன்பு இறக்க துடிகின்றேன், எனக்கு கருவறை கொடுத்த உன்னக்கு கல்லறை கட்டும் மனம் இல்லை - -சையது ஹசைன் குறிப்பு : கவிதைகள் படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........
எனது விதியை எழுதிகொண்டு இருகின்றன உனது விழிகள்.... உண் கண்களை இமைத்துவிடாதே - இறந்து விடுவேன் நீ மீண்டும் திறப்பதற்குள் ...." -சையது ஹசைன் குறிப்பு : கவிதைகள் படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........