Posts

Showing posts from 2010

அன்புடன் சையது

உன் நினைவுகள் என் கனவுகளில், இருந்தாலும் உன்னை தேடி தினம் தினம் இரு துளி நீர் என் கண்களில்..                                   "கண்ணீராக"                                               -அன்புடன் சையது

தந்தையுமானவன்...

நான் சிரித்து வாழ, சிலுவை சுமந்தவன், எனது உறக்கத்திற்காக, தனது உறக்கம் தொலைத்தவன், எனக்கு உலகம் கற்பித்த, உன்னத மனிதன் ... என் தாயுமானவர் ,  தந்தை யுமானவர் .......                      - சையது ஹசேன்  

அம்மா

உன்னக்கு முன்பு இறக்க துடிகின்றேன், எனக்கு கருவறை கொடுத்த உன்னக்கு கல்லறை கட்டும் மனம் இல்லை                                                           -    -சையது ஹசைன் குறிப்பு : கவிதைகள்   படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........

எனது கவிதை

எனது விதியை எழுதிகொண்டு  இருகின்றன உனது விழிகள்.... உண் கண்களை இமைத்துவிடாதே - இறந்து விடுவேன் நீ மீண்டும் திறப்பதற்குள் ...."                                                               -சையது ஹசைன் குறிப்பு : கவிதைகள்   படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........