எனது கவிதை


எனது விதியை
எழுதிகொண்டு  இருகின்றன
உனது விழிகள்....


உண் கண்களை
இமைத்துவிடாதே - இறந்து விடுவேன்
நீ மீண்டும் திறப்பதற்குள் ...."

                                                              -சையது ஹசைன்

குறிப்பு : கவிதைகள்   படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே
உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........

Comments

Popular posts from this blog

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

பின் ஜென்மம்

சிற்பி