எனது கவிதை
எனது விதியை எழுதிகொண்டு இருகின்றன உனது விழிகள்.... உண் கண்களை இமைத்துவிடாதே - இறந்து விடுவேன் நீ மீண்டும் திறப்பதற்குள் ...." -சையது ஹசைன் குறிப்பு : கவிதைகள் படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........