Posts

Showing posts from March, 2010

எனது கவிதை

எனது விதியை எழுதிகொண்டு  இருகின்றன உனது விழிகள்.... உண் கண்களை இமைத்துவிடாதே - இறந்து விடுவேன் நீ மீண்டும் திறப்பதற்குள் ...."                                                               -சையது ஹசைன் குறிப்பு : கவிதைகள்   படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........